தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப் போட்டிகள்

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெறுகின்றன. இப் போட்டிகளில் வயதுப் பிரிவுகளுக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

 

கட்டுரை, கவிதைப்போட்டிகள் படிவம்

தமிழ்க் கல்விச்சேவை வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப்போட்டிகள்